Tuesday 27 September 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான ஆய்வு குழு குழந்தைகளுக்கு பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான  ஆய்வு குழு துளிர் இல்ல  குழந்தைகளுக்கு  பயிற்சி 
செப். 23  அன்று அதலை ஐன்ஸ்டீன் துளிர் இல்லத்தில்  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான  ஆய்வு குழு குழந்தைகளுக்கு  பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில்அதலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை  பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.  ஊமையா பாரதி  தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் இரண்டு துளிர் இல்லத்தில் இருவது 10 ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்பயிற்சியில் ஆய்வு தலைப்புக்கள் குறித்து துளிர் இல்ல ஒறிங்கினைப்பாளர் B ஜோதிமுருகன் விளக்கினர் . இப்பயிற்சியில் 60  க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கலந்துகொண்டனர். மீளும் இப்பயிற்சியில் அறிவியல் ஆசிரியை திருமதி. சண்முகசுந்தரி உடன் இருந்து தலைப்புக்கள் , ஆய்வுகள் மேற்கொள்வது குறித்து வழிக்காட்டினார்கள். இறுதியாக துளிர் இல்ல குழந்தை விநோதினி நன்றி தெரிவித்து கொண்டனர்.

No comments:

Post a Comment